மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
தென்றல்
வீரவேங்கை

தென்றல்

விநாயகம் மகேந்திரன்

1978 – 2001
பிறப்பு
2 செப்டம்பர் 1978
வீரச்சாவு
21 மார்ச் 2001
ஊர்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

முல்லைக் கடற்பரப்பில் கடற்புலிகளின் படகுகளை வழிமறித்து தாக்குதல் நடாத்திய சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கி படகுகள் முடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.