
வீரவேங்கை
கலா (நாவுக்கரசி)
மார்கண்டு காஞ்சனா
1977 – 2001
நிகழ்வு
முல்லைக் கடற்பரப்பில் கடற்புலிகளின் படகுகளை வழிமறித்து தாக்குதல் நடாத்திய சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கி படகுகள் முடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




