
வீரவேங்கை
தென்றல் (கயிலின்பன்)
பாலச்சந்திரன் சிவகரன்
1979 – 2001
நிகழ்வு
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






