வீரவேங்கை
சோழமுதல்வன்
முத்துக்குமாரசாமி செல்வகுமார்
1983 – 2002
நிகழ்வு
யாழ்ப்பாணம் கிளாலிப் பகுதியில் 29.09.2001 அன்று பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிக்கு அப்பால் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




