வீரவேங்கை
உருத்திரன் (செங்கட்டுவன்)
இரத்தினசிங்கம் பிரபாகரன்
1980 – 2002
நிகழ்வு
முல்லைக் கடற்பரப்பில் நீச்சல் பயிற்சியின்போது நீரில் மூழ்கி வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
இரத்தினசிங்கம் பிரபாகரன்
முல்லைக் கடற்பரப்பில் நீச்சல் பயிற்சியின்போது நீரில் மூழ்கி வீரச்சாவு
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.