
வீரவேங்கை
சாருமதி
செல்வநாயகம் உமாபதி
† 2003
நிகழ்வு
அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அதனை மூழ்கடித்து வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


