2ம் லெப்டினன்ட்
மாலா
சிறீமதி அருளம்பலம்
1973 – 1990
நிகழ்வு
மணலாறுகொக்காவில் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

