
2ம் லெப்டினன்ட்
மணிமாறன்
கதிரிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
1954 – 1986
நிகழ்வு
தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






