வீரவேங்கை
குமார்
மார்கண்டு பிறேம்குமார்
1968 – 1991
நிகழ்வு
யாழ்ப்பாணம் காரைநகரில் சிறிலங்கா படையினருடான நேரடிச்சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
இம் மாவீரரின் வித்துடல்(நினைவுக்கல்) வரிசை 1-5ல் விதைக்க(நாட்ட)ப்பட்டுள்ளது. எனினும் எந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற விபரம் மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.








