வீரவேங்கை
இளங்கீரன்
பத்மநாதன் ரஜீவன்
1975 – 1991
நிகழ்வு
28.10.1991 அன்று அனையிறவுச் சமரில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



