2ம் லெப்டினன்ட்
மதிச்செல்வன் (றீகன்)
இரத்தினம் மோகன்
1973 – 1991
நிகழ்வு
29.12.1991 அன்று திருமலை சல்லிமுந்தல் சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவத்திற்காக கொண்டு செல்லும் வழியில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




