வீரவேங்கை
ஜெசிந்தன் (நாவுக்கரசன்)
துரைராசா கௌரிசங்கர்
1972 – 1992
நிகழ்வு
வவுனியா - மன்னார் சாலையில் புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


