லெப்டினன்ட்
புலித்தேவன் (பார்த்தீபன்)
முருகேசப்பிள்ளை சிதம்பரேஸ்வரன்
1972 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் வீமன்காமத்தில் படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


