2ம் லெப்டினன்ட்
கருணாகரன் (நேசன்)
நேசன் மகேசன்
1974 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் நான்கு முனைகளில் முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருடன் சேந்தான்குளம் பகுதியில் நடைபெற்ற சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



