2ம் லெப்டினன்ட்
எல்லாளன் (அன்சா)
யேசுதாசன் கனிஸ்ரஸ்பிலேந்திரன்
1970 – 1992
நிகழ்வு
சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பலவேகய 02 நடவடிக்கையின் போது யாழ். புல்லாவெளியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


