லெப்டினன்ட்
மாணிக்கதாசன் (மாணிக்கதாஸ்)
இராசு நாகேந்திரன்
1973 – 1992
நிகழ்வு
24.11.1992 அன்று தொண்டமனாறு முதல் ஒட்டகப்புலம் வரை அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 150 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



