வீரவேங்கை
அமுதரசன்
இராசரத்தினம் கணேசலிங்கம்
1965 – 1992
நிகழ்வு
வவுனியா மன்னார் மாவட்ட எல்லையில் அமைந்திருந்த வண்ணாங்குளம் கந்துறு வெல வரவெல ஆகிய மூன்று படை முகாம்கள் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





