
வீரவேங்கை
கௌசிகன்
கனகசபை பிரேம்குமார்
1967 – 1987
நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் ஈ.பி.ஆர்எல்.எப் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

கனகசபை பிரேம்குமார்
மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் ஈ.பி.ஆர்எல்.எப் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு