மேஜர்
அருண்மொழி (கௌதமன்)
சுப்பிரமணியம் சத்தியேந்திரன்
1968 – 1993
நிகழ்வு
திருகோணமலை புல்மோட்டை டபிள்மலை படை முகாமிற்கும் 14 ஆம் கட்டை படை முகாமிற்கும் இடையில் சுற்றுக்காவல் வந்த படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




