லெப்டினன்ட்
இறைஞன் (சுலக்சன்)
அன்ரனி கணேஸ்
1967 – 1993
நிகழ்வு
யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரை வீதியில் தடைகளை அகற்ற சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



