கப்டன்
தொல்காப்பியன் (திலீபன்)
சண்முகராசா சோமசுந்தரம்
1972 – 1993
நிகழ்வு
திருகோணமலை கோமரசன்கடவைக்கும் மாசோனுவேவுக்கும் இடையிலுள்ள புருஸ்காஸ்வே பகுதியில் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






