
வீரவேங்கை
அருணன்
சிவசுப்பிரமணியம் ரகுராஜன்
1964 – 1987
நிகழ்வு
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

சிவசுப்பிரமணியம் ரகுராஜன்
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு