லெப்டினன்ட்
மதிவாணன் (விபுலன்)
நடராசலிங்கம் கலைச்செல்வன்
1973 – 1993
நிகழ்வு
யாழ்ப்பாணம் 29.09.1993 புலோப்பளையில் யாழ்.தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




