
வீரவேங்கை
கர்ணன்
புண்ணியர் சிவராசா
1969 – 1987
நிகழ்வு
யாழ்ப்பாணம் குறிஞ்சாத்தீவில் காவல்கடமையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.









