2ம் லெப்டினன்ட்
செங்கையன் (நிரஞ்சன்)
மகாதேவன் சுதாகரன்
1975 – 1993
நிகழ்வு
முல்லைத்தீவு 17.11.1993 அன்று முல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



