கப்டன்
கரிகாலன் (பெனடிற்)
மரியதாஸ் அன்ரன்சசிக்குமார்
1975 – 1994
நிகழ்வு
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் (கிளிநொச்சி நினைவுக்கல்) விதைக்கப்பட்டுள்ளது.






