கப்டன்
கேசவன்
ஆனந்தம் சுதானந்தராஜ்
1973 – 1995
நிகழ்வு
அம்பாறை தம்பின்னையில் படையினர் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





