லெப்டினன்ட்
துவாரகன் (கெங்காதரன்)
கந்தசாமி சத்தியசீலன்
1974 – 1995
நிகழ்வு
கிளிநொச்சி ஆனையிறவு முகாமிலிருந்து படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


