மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

மதனா

வேலுப்பிள்ளை ரஞ்சித்குமார்

1974 – 1995
பிறப்பு
9 ஆகஸ்ட் 1974
வீரச்சாவு
14 ஜூலை 1995
ஊர்
வாழைத்தோட்டம், நெடுங்கேணி, முல்லைத்தீவு
மாவட்டம்
முல்லைத்தீவு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.