வீரவேங்கை
மதிரூபன் (சர்வதன்)
இராசரட்ணம் பரமேஸ்வரன்
1977 – 1995
நிகழ்வு
யாழ்ப்பாணம் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையில் முன்னகர்ந்து சண்டிலிப்பாய் - அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த படையினர் மீதான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





