மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

செந்தமிழினி

சரவணன் தயாவதி

1978 – 1995
பிறப்பு
14 ஆகஸ்ட் 1978
வீரச்சாவு
5 ஆகஸ்ட் 1995
ஊர்
கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
மாவட்டம்
மட்டக்களப்பு
பிரிவு
non-division
பால்
பெண்
துயிலுமில்லம்
கோப்பாய்

நிகழ்வு

யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் முன்னேறிய படையினருடனான நேரடிமோதலின்போது ஷவிழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை வீரச்சாவு

மேலதிக விபரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.