மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

குமார்

முருகேசு சந்திரகுமார்

† 1987
வீரச்சாவு
29 ஜூலை 1987
ஊர்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
மாவட்டம்
மட்டக்களப்பு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

மட்டக்களப்பு சிறிலங்கா - இந்திய ஒப்பந்தத்திற்கெதிரான சுவரொட்டிகளைக் கொண்டுசெல்லும் போது மட்டக்களப்பு வந்தாறுமூலையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு