மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்.கேணல்

புலேந்திரன்

குணநாயகம் தருமராசா

1961 – 1987
பிறப்பு
7 ஜூன் 1961
வீரச்சாவு
5 அக்டோபர் 1987
ஊர்
பாலையூற்று, திருகோணமலை.
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
கோப்பாய்

நிகழ்வு

யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு

மேலதிக விபரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.