வீரவேங்கை
திலகன்
குமாரசாமி இராஜேஸ்வரன்
1977 – 1995
நிகழ்வு
இடிமுழக்கம் நடவடிக்கையில் முன்னேறி அச்சுவேலியில் நிலைகொண்டிருந்த படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

