மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சிவகாமி
கப்டன்

சிவகாமி

சண்முகலிங்கம் இராஜகுமாரி

1975 – 1995
பிறப்பு
1 ஜனவரி 1975
வீரச்சாவு
17 அக்டோபர் 1995
ஊர்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
கடற்கரும்புலி
பால்
பெண்
துயிலுமில்லம்
கோப்பாய்

நிகழ்வு

திருகோணமலை துறைமுகத்தில் வைத்து கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு

மேலதிக விபரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.