லெப்டினன்ட்
துரைக்கண்ணன் (ஆனந்தகுமார்)
ஞானசுந்தரம் அகிலன்
1975 – 1995
நிகழ்வு
மணலாறு கும்பகர்ணமலைக்கும் டொலர் பாமிற்குமிடையில் படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







