கப்டன்
மெய்யழகன்
செல்லச்சாமி உதயகுமார்
1973 – 1995
நிகழ்வு
மணலாறு கும்பகர்ணமலைக்கும் டொலர் பாமிற்குமிடையில் படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






