
வீரவேங்கை
வேதா (பவுண்)
தில்லையம்பலம் துரைராஜசிங்கம்
1966 – 1988
நிகழ்வு
கிளிநொச்சி உமையாள்புரத்தில் இந்தியப்படையுடனான சமரில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

தில்லையம்பலம் துரைராஜசிங்கம்
கிளிநொச்சி உமையாள்புரத்தில் இந்தியப்படையுடனான சமரில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவு