
கப்டன்
வாணன் (மைக்கல்)
சச்சிதானந்தசிவம் ஆனந்தகீர்த்தன்
1973 – 1996
நிகழ்வு
திருகோணமலை வழங்கற் கப்பலைப் பாதுகாப்பதற்காக சிறிலங்கா - இந்திய கடற்படைகளுடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






