மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்டினன்ட்

ரமணி

கிருஸ்ணபிள்ளை கணேசானந்தம்

1965 – 1988
பிறப்பு
17 ஏப்ரல் 1965
வீரச்சாவு
4 மார்ச் 1988
ஊர்
சந்திவெளி, மட்டக்களப்பு.
மாவட்டம்
மட்டக்களப்பு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

மட்டக்களப்பு கிண்ணியடித்துறையில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவு