
வீரவேங்கை
றொசானி
சுதாங்கனி செல்லத்துரை
1967 – 1988
நிகழ்வு
முல்லைத்தீவு வேணாவில் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை இந்தியப்படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








