மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
காந்தன்
வீரவேங்கை

காந்தன்

கந்தப்பெருமாள் ஜெயகாந்தன்

1967 – 1988
பிறப்பு
27 செப்டம்பர் 1967
வீரச்சாவு
31 ஜூலை 1988
ஊர்
பாலையூற்று, திருகோணமலை.
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

திருகோணமலை பேராறு குச்சவெளியில் இந்தியப்படையின் மிதிவெடியில் சிக்கி வீரச்சாவு