
மேஜர்
வெண்ணிலவன் (அசோகன்)
கிருஸ்ணபிள்ளை அருந்தவநாயகம்
1977 – 1998
நிகழ்வு
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின் போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








