
லெப்டினன்ட்
புகழமுதன்
சிவசம்பு சசீதரன்
1981 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு தண்டுவான் பகுதியில் நிலைகொண்டிருந்த ரிவிபல படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின்போது படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





