மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

ஜெகன்

பத்மநாதன் சந்திரகுமார்

1968 – 1989
பிறப்பு
26 அக்டோபர் 1968
வீரச்சாவு
28 ஜூலை 1989
ஊர்
ஜெயந்திநகர், கிளிநொச்சி.
மாவட்டம்
கிளிநொச்சி
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
கனகபுரம்

நிகழ்வு

மன்னார் கடலில் இந்தியப்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் தனக்குத்தானே கைக்குண்டை வெடிக்கவைத்து வீரச்சாவு

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.