
வீரவேங்கை
குடியரசன்
கணபதிப்பிள்ளை தர்மசீலன்
1975 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





