வீரவேங்கை
திங்களரசி
இராசரத்தினம் சுகந்தினி
1982 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் படையினரின் கண்ணிவெடி வெடித்து வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
இராசரத்தினம் சுகந்தினி
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் படையினரின் கண்ணிவெடி வெடித்து வீரச்சாவு
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.