
லெப்டினன்ட்
உமாராம்
முத்துக்குமாரு சந்திரகுமார்
1956 – 1986
நிகழ்வு
அம்பாறை கல்முனை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்படுகையில் வீரவேங்கை சுந்தருடன் ஒரே சயனைற்றை பகிர்ந்து உட்கொண்டு வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

முத்துக்குமாரு சந்திரகுமார்
அம்பாறை கல்முனை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்படுகையில் வீரவேங்கை சுந்தருடன் ஒரே சயனைற்றை பகிர்ந்து உட்கொண்டு வீரச்சாவு