வீரவேங்கை
கூர்வேல்
சுந்தரம்பிள்ளை விஜயகுமார்
1972 – 1992
நிகழ்வு
மணலாறு கொக்குத்தொடுவாய் முகாமிலிருந்து கஜபார நடவடிக்கையினை மேற்கொள்ள வெளியேறிய படையினர் மீதான அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல்(கோப்பாய் வித்துடல்) நாட்டப்பட்டுள்ளது.





