2ம் லெப்டினன்ட்
தங்கப்பன் (விஸ்ணு)
முருகப்பன் ஜெயச்சந்திரன்
1970 – 1993
நிகழ்வு
திருகோணமலை 18 01 93 அன்று திருமலை மாவட்டத்தில் புல்மோட்டையில் ரோந்து வந்த இணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய போது விழுப்புண் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



